Thursday, September 6, 2012

காதல்

காற்றைப்போலே எங்கும் நிறைக்கும்
நினைவே மெல்ல  நெஞ்சில் வருடும்
காலம் என்பது கனவாய் கரைய
வாழும் நாட்கள் நனவில் நிறைக்க

நாட்கள் வாரங்கள் மாதங்கள்
வருடங்களும் கூட கடந்த போதும்
காதல் தந்த சொந்தம் என்றும்
இதமாய் சுகமாய் இனிதான சுமையாய் ....

No comments: