Tuesday, November 18, 2008

மனம்

எங்கோ என்றோ நேஞ்சினில்
நினைவால் நிறைந்த நிழல்களும்
இன்றைய வாழ்வில் தினமும்
நிஜத்தின் நிகழும் கனவுகளும
எண்ணதூரிகை ஓவியமாய்
வண்ணக்கலவை சித்திரமாய்
காலச்சுவடுகள் கழிந்தபின்
மணலில் பதிந்த பாதசுவடுகளாய் மனம்...

No comments: