Thursday, January 14, 2010

இதயம் நிரப்பிய
வார்த்தைக் குமிழிகள்
ஊமையின் அலறலாய்
உள்ளேயே தஹிக்கும்

இமைகள் நிரப்பிய
ஈரங்கள் கூட
இறங்க மறுத்து
அலையென பொங்கிடும்

நிஜமாய் தெரிந்த நிழல்கள் எல்லாம்

நிறங்கள் கரைந்து வெறுமை நிறைக்க

கனவுசுமையும் உள்ளே புதிதாய்

நினவுசுமையும் இதயம் நிறைக்கும்.

No comments: