Monday, March 30, 2009

பாட்டு

கொஞ்ச நாட்களாய் தமிழ் பாட்டு கேட்பதே இல்லாமல் போயிருந்தது. மாடர்ன் மியூசிக் என்ற பேரில் ஒரே காட்டுக்கத்தல் தான் நிறைய இருந்தது, இல்லன்னா அர்த்தகளே புரியாமல், வார்த்தைதளின் அர்த்தம் வேற ரொம்ப கொடுமையாய் ...

இப்போ தான் இந்த பாட்டு கேட்டேன். சுப்ரமணியபுரம் படத்தில "கண்கள் இரண்டால்"...ரொம்ப சுகமான மெல்லிய இசை. இனிய வார்த்தைகள். ரொம்ப அழகு.இதயம் நுழைந்து இறகால் தடவும் இனிமை. வேணும்னா நீங்களும கேட்டுப்பாருங்க. http://www.youtube.com/watch?v=WNZHjGWjKis

No comments: