Monday, January 5, 2009

தேடல்

நுரைத்து தள்ளி கரையில் புரண்டு
என்ன தேடும் இந்த அலைகள்?
தொலைத்து விட்ட நுரையின் காற்றா
எடுத்து சென்ற மணலின் சுவடா
கரைத்து கொண்ட காலத்தின் கனவா

பறந்து கரைந்து திரியும் காகம்
தேடித்திரியும் காரணம் என்ன?
சின்னகுழந்தை ஆனால் கூட
அம்மா பார்க்க தேடல் உண்டு

இந்த
தொலைந்து போன மனிதம் மட்டும்
தொலைந்த நினைவே மறந்து போய்...

No comments: